தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
மரணத்துக்குப் பின்
உடன்கட்டை
ஏறிய
தன்
இணையை
நினைத்து
மரணத்துக்குப்
பின்
காதலித்தது
காதறுந்த
ஒரு
செருப்பு
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு