தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
மரம்
நல்ல காற்று நேரடி மழை
மேலோகத்தில் கிடைக்குமென
வெக்கை புழுக்கம் தாளாமல்
வெளியே வர விசும்பும்
வேர்களையும்
மாசு படா காற்றும்
தூசு கலக்கா நீரும்
கீழே கிடைக்குமென ஏங்கும்
கிளைகளையும்
மௌனமாய் அரவணைத்துக்
கொள்கிறது
மரம்
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு