தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
பார்த்துக் கொண்டிருந்தார்கள்
உண்டியல் வைத்து
உள்ளே பசியறியாதவன்
ஒருவனும்
உடைந்த பாத்திரத்தோடு
வயிறு காலியாய்
வாசலில் பலரும்
பாவம் செய்தவர்களின்
வருகையை ஆவலுடன்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு