சித்திரமும் சிற்பமுமாய்


தேவையானவற்றை
சேர்த்தால்
சித்திரம்....

தேவையில்லாதவற்றை
விலக்கினால்
சிற்பம்...

அன்பே...
இரண்டுமாய் 
என்னுள்ளே நீ...