தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
பலத்த மழையால்
பலத்த
மழையால்
பிணை
எடுக்க
வரும்
கதிரவன்
தாமதமோ
....
பினாத்திக்
கொண்டிருந்தது
குளிர்
சாதன
சிறையில்
குந்தியிருந்த
பனிக்கூழ்மம்
...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு