பலத்த மழையால்


பலத்த மழையால்
பிணை எடுக்க வரும்
கதிரவன் தாமதமோ....

பினாத்திக் கொண்டிருந்தது
குளிர் சாதன சிறையில்
குந்தியிருந்த

பனிக்கூழ்மம்...