கொடுப்பவன் கடவுள்


கொடுப்பவன் கடவுள்
இரப்பவன் மனிதன்

இன்றே நாமும்
இறைவனாக
முயற்சிப்போமே...

எண்ணலாம்..
இருந்தால் தானே
கொடுப்பதற்கு

எல்லையில்லாமல்
எல்லோருக்குள்ளும்
அன்பு பாசம் கருணை
அறிவு ஆதரவு
மனித நேயம்
இப்படி இன்னும் பல....

இதை எடுத்துத் தான்
கொடுப்போமே....
இன்றிலிருந்து நாமும்
இறைவனாக

முயற்சிப்போமே...