ரோஜா முள்

ரோஜா முள்
வருகிறாள் நாளை
என்றதுமே
வாரத்தைகளில்
தேன் ஊறல்....
வாசலெல்லாம்
பூ மழைச் சாரல்...
போட்டது யாரு. - என்
கடிகார முட்களின்
பாதையில்
ரோஜா முள்...