விழி வாசல் தாண்டி

விழி வாசல் தாண்டி
குழந்தையாயினும
கும்பிடுகிறேன்
இனியாகிலும் அவள்
விழி வாசல் தாண்டி
விளையாட இரவில்
வெளியே வராதே
நித்திரையே....