இசைத்த போது

இசைத்த போது

இசைத்த போது
நெஞ்சிலுள்ள
நினைவுத் தட்டுக்களெல்லாம்
நிரம்பி போச்சுதே - அவள்
மௌனத்தை
மொழி பெயர்ப்பு
செய்கையில்...
இசைத்த போது
ஒலித்ததெல்லாம்
அவள் பெயர் மட்டுமே.....