தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
யாரோ ஒருவனின்
யாரோ ஒருவனின்
பக்தியை நிருபிக்க
யாரோ ஒருவன்
கருணை பெற்றிட
யாரோ ஒருவன்
காசு பார்த்திட
அதிகாலையிலேயே
கருணையின்றி அறுக்கப்பட்ட
வாழைக் கன்றுகள்
சந்தைக்குப் போகுது
வழியெங்கும்
வெண் குருதி சிந்தியபடி
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு