தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
சாமரம் வீசிக்கொண்டிருந்தது
உறங்குகிறதோ என
எண்ணிக் கொண்டு
சாமரம் வீசிக்கொண்டிருந்தது
ஆறாவது வாகனம்
அந்தப் பறவையின் மீது
ஏறிக் கடந்த பின்னும்
அதில் ஒட்டிக் கொண்டிருந்த
மிச்சம் மீதி சிறகுகள்
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு