தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
கடைசியில் மீந்ததை
கடைசியில்
மீந்ததை
தானே
எடுத்துப்
போட்டு
சாப்பிடும்
நேரத்தில்
ஓட்டலில்
வேலை
பார்க்கும்
சிறுவன்
கணேசனும்
அம்மாவாகிப்
போனான்
.
தூரத்து
குக்கிராமத்தில்
தூங்காமல்
ஒரு
தாய்
புரண்டு
கொண்டிருந்தாள்
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு