தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
மௌனத்தைப் பற்றிய
மௌனத்தைப்
பற்றிய
எனது
கவிதையில்
எல்லா
எழுத்துக்களையும்
அழித்த
பின்னரே
மதிப்புரை
வழங்கியது
மௌனம்
....
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு