தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
உயிர் பிரதி
வண்ண
வண்ண
பூக்கள்
...
கண்கள்
வாய்பிளந்து
பிரதி
எடுத்து
களவாட
....
வண்ணத்துப்
பூச்சியொன்று
முழுச்
செடியையும்
உயிர்
பிரதி
எடுத்து
ஓ
டியது..
அதன்
பின்னங்கால்களில்
ஒரு
மகரந்தத்
துகள்
.....
ஆமாம்
பூமியின்
மகரந்தம்
எங்கே
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு