உயிர் பிரதி



வண்ண வண்ண பூக்கள்...

கண்கள் வாய்பிளந்து
பிரதி எடுத்து
களவாட....

வண்ணத்துப் பூச்சியொன்று
முழுச் செடியையும்
உயிர் பிரதி எடுத்து
டியது..

அதன்
பின்னங்கால்களில்
ஒரு மகரந்தத் துகள்.....

ஆமாம்
பூமியின்

மகரந்தம் எங்கே