கொட்டுது மழை...


கொட்டுது மழை...

கால் நனைத்து
நடந்து செல்லுது
கதிரவன்...

வான் வீதியில்
வழிந்தோடுது
மழை நீர்
மேகங்களாய்...

கடல் பெய்த
மழையால்

வான் நோக்கி....