தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
தனிமையே பரிசு
வாழ வந்தோம்
வாழ வைத்தோம்
கடைசியில்
தனிமையே பரிசு
மௌனமாய் நான்
மனித குலம் முன்
நான் சிறிசு ....
நீயோ அக்குலத்தின் வித்து
எழுந்து நில்
எதிர்த்து நில்
மனம் திறந்தது மரம்
மங்கையிடம் ....
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு