தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
அருவி போல்
மூடியைத்
திறந்ததுமே
அருவி போல்
எழுதித் தள்ளுது
உள்ளிருந்து
மையெடுத்து
நாக்குப் பேனா...
புரிந்தது
பேனா ஆயுதம் தான் ...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு