கரங்களை இறுகப் பற்றிய படி

கரங்களை இறுக பற்றிய படி
காதலிக்கிறேன்
கை விட மாட்டேன்
கரங்களை இறுகப்  பற்றிய படி
ஆரவாரமாய்ச் செல்லும்
ஆற்று நீருக்கு அடியில்
அன்பாய் பேசி மகிழ்ந்தது
இரு மணல்கள்...