வீசப்படும் கற்களையெல்லாம்


வீசப்படும் கற்களையெல்லாம்
தன் உயரம் கூட்ட வந்தவை என
பாசத்தோடு ஏற்று
பாதுகாத்துக் கொள்கிறது
குளம்