தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
வரம் பெற்றது
ஒற்றைக்
காலில்
நின்று
கடுந்
தவம்
புரிந்த
காட்டு
மரமொன்று
வரம் பெற்றது
நீந்தி்
மகிழ
கட்டு
மரமாய்
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு