தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
செடி கொடி மரங்களும்
விண்ணிலும்
மண்ணிலும்
நீண்டு
விடாது
தேடுது
அகத்திலும்
புறத்திலும்
அன்றாடும்
தேடும்
மனிதனைப்
போல
செடி
கொடி
மரங்களும்
கடவுளை
....
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு