செடி கொடி மரங்களும்


விண்ணிலும்
மண்ணிலும் நீண்டு
விடாது தேடுது
அகத்திலும்
புறத்திலும்
அன்றாடும் தேடும்
மனிதனைப் போல
செடி கொடி மரங்களும்

கடவுளை....