எரிமலை வாய்கள்













வந்த இடத்தில்
வீண் சண்டை ஏன்

எரிமலை வாய்கள்
சரியென ஓய
இடம் அமைதி

வந்த இடம் என
அவர் சொன்னது
பூமியையோ

மனமும் அமைதி....