தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
மரணத்தின் வாயில்
தெருவில் விழுந்தோ
தெய்வத்தின் மீது
வழிந்தோ
வாழ்க்கை முடிந்தாலும்
பரவாயில்லை
பசியைப் பார்க்காமலேயே
பயணம் முடிகிறதே
முணுமுணுத்தது
மரணத்தின் வாயில் பால்.....
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு