தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
பரம்பரைச் சொத்து
பரம்பரைச் சொத்து தான்
பாதுகாக்க வேண்டாவா
எத்தனை முறையடா
சொல்வது
தேவையில்லாத போது
கதவுகளை மூடென்று...
குப்பையாய் வீடு...
ஏவலாளியை திட்டிக் கொண்டே
எழுந்தார் ஏகாம்பரம் ....
ஒன்பது கதவுகளையும் மூட ...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு