பரம்பரைச் சொத்து


பரம்பரைச் சொத்து தான்
பாதுகாக்க வேண்டாவா

எத்தனை முறையடா
சொல்வது
தேவையில்லாத போது
கதவுகளை மூடென்று...
குப்பையாய் வீடு...
ஏவலாளியை திட்டிக் கொண்டே
எழுந்தார் ஏகாம்பரம் ....

ஒன்பது கதவுகளையும் மூட ...