கொடுப்பதே இன்பம் 














திறந்த பெட்டியில்
நிறைந்த பணம்
நிரப்பியது யார்

கையில் சிக்காமல்
காற்றில் பறக்குது..

எங்கு விழுந்தாலும்
என்னையே சேரும்
கொடுப்பதே இன்பம்

சொல்லாமல்
சொன்னது
கடல் அறக்கட்டளை