தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
கூடு விட்டு கூடு
இவ்வளவு
விகாரமா...
அதிர்ந்தே போனேன்
மனைவி, மகன்
மனசிலிருந்து
மறைந்து என்னைப்
பார்த்த போது...
கூடு விட்டு கூடு
பாய்வது
மற்றவராய்
யோசிப்பது தானோ
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு