தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
பட்டாம் பூச்சிகளாய்
கண்
மலர்கள்
பூத்ததும்
நெஞ்சுக்
குழி
வரை
நெறஞ்சி
நிக்கும்
– அவள்
பேச்சும்
,
சிரிப்பும்
நினைவுகளும்
பட்டாம்பூச்சிகளாய்
-
என்
மலர்
வனத்தில்
பறக்க
...
காலை
வணக்கங்கள்
அவளுக்கு
நான்
கூறும்
முன்னே
மலர்கள்
முந்திக்
கொள்கிறது
...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு