தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
யாரிவளோ
கடவுள்
மட்டும்
கண்
முன்னே
தோன்றினால்
கை
கட்டி
கேட்பேன்
பிறவிப்
புத்தகம்
சற்று
இரவல்
கொடு
நினைவுகளின்
நிழலாய்
எழும்
எண்ணங்ககளில்
வண்ணங்களாய்
வரும்
இவள்
யாரென்று
புரட்டிப்
படிக்கணும்
...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு