எல்லாம் மனிதன் செயல்


உயிர்  உருவம் வண்ணம்
தந்தாய் எங்கள்
வாழ்நாள் சொல் என
கேட்ட புதிய உயிரினத்திடம்
எல்லாம் மனிதன் செயல் என
கை விரித்தது கடவுள்