தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
மழையில் நனைய
மழையில்
நனைய
எனக்கும்
ஆசை
தான்
இந்த
யாழினி
தான்
விடுவதில்லை
இன்று
அவள்
பள்ளி
சென்று
விட்டாள்
மேகம்
திரளுது
மழை
வரப்
போகுது
நான்
நனையப்
போறேன்
அய்யோ
மழை
யாழினி
சீருடை
அலறியபடி
என்னை
நோக்கி
ஓடி
வந்தாள்
யாழினி
அம்மா
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு