அள்ளிக் கொடுங்கள்


திருப்பி கிடைக்குமோ
என்ற அச்சம்
எள்ளளவும் வேண்டா
அள்ளிக் கொடுங்கள்
எல்லோருக்கும்            


புன்னகையை....