தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
பசு வதை
எருதுகள்
,
எருமைகள்
காளைகள்
,
கோழிகள்
ஆடுகள்
,
மீன்கள்
எழுப்பும்
ஏக்கப்
பெருமூச்சு
பசுவதை
தடுப்பு
சட்டம்
போல்
விவசாயிகள்
தற்கொலை
தடுப்பு
சட்டம்
வாராதோ
எனும்
மரண
ஓலங்களிடையே
மரித்தே
போனது
....
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு