தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
இவளும் என் மகளோ ???
சீராட்டி
வளர்த்த
செடி
,
இலைகளை
மறைத்து
விட்டு
தன்னை
மட்டுமே
முன்னிலைப்
படுத்தும்
மலர்களிடையே
இதென்ன
வித்தியாசமாய்
இவளும் என் மகளோ ???
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு