பகைமை பாராட்டாமல்


நான்கு வழிச்சாலையில்
நடுவில் நிற்கும்.அரளிப் பூக்கள்
புகையைத் தள்ளும் பேருந்தோடு
பகைமை பாராட்டாமல்
சன்னலோரக் கண்களோடு
கொஞ்ச தூரம்
சேர்ந்தே பயணிக்கிறது