தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
பேரம் படிந்ததாய்
பிரார்த்தனைகளும்
பிரதிபலனாய்
தலை
முடியும்
கொஞ்சம்
வெண்
பொங்கலும்
தருவதாய்ச்
சொல்ல
கடவுள்
அன்றும்
பேச்சற்று
நிற்க
பேரம்
படிந்ததாய்
பேச்சிமுத்து
மகிழ்ந்தார்
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு