தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
கழிவு நீராய் வீதியில்
அழுதும்
சிரித்தும்
ஆடியும்
பாடியும்
அரைகுறை
ஆடையுடன்
கழிவு
நீராய்
வீதியில்
கடப்பவளுக்கு
காண்பவர்களின்
இரக்கம்
ஆடையானது
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு