தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
பகலில் ஓர் இரவு
பாலைவன
வெயிலில்
படுத்துறங்க
இடமின்றி
ஒட்டகத்து
நிழலிலும்
சுடும்
மணலின்
அடியிலும்
சுருங்கித்
தூங்குது
பகலில்
ஓர்
இரவு
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு