புதிதாய் தொடங்கலாமா


போரடிக்குது
அனைத்தையும் அழித்து விட்டு
புதிதாய் தொடங்கலாமா என
பிரபஞ்சம் யோசிக்க...
மனிதன் பாதி
முடித்து  விட்டிருந்தான்.