ஒன்றிணைந்து போராடினர்


காந்தியும் திலகரும்
நேருவும் சுபாசும்
ஒன்றிணைந்து
போராடினர்
ஆரஞ்சு மிட்டாய்க்காக
பள்ளியொன்றில்