தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
பேரின்பம் சிற்றின்பம்
வாழ்க்கை
பேரின்பமாகும்
இன்பத்தையும்
துன்பத்தையும்
சம நோக்கில்
பார்க்கப்
பழகிவிட்டால்
என
போதித்த
சாமியிடம்
பழகிய
பின்
பேரின்பம்
சிற்றின்பம்
பேதமை
ஏது
சாமி
என்றார்
இராமசாமி
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு