பேரின்பம் சிற்றின்பம்


வாழ்க்கை பேரின்பமாகும்
இன்பத்தையும்
துன்பத்தையும்
சம நோக்கில்
பார்க்கப் பழகிவிட்டால் என
போதித்த சாமியிடம்

பழகிய பின்
பேரின்பம் சிற்றின்பம்
பேதமை ஏது சாமி
என்றார் இராமசாமி