தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
வண்ணக் கோலமென்று
தண்ணீர்
தெளித்து
சாணம்
மொழுகி
வாசல்
முழுதும்
வண்ணக்
கோலமென்று
அருகில்
சென்று
ஏமாந்தது
நானும்
சில
எறும்புகளும்
...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு