வண்ணக் கோலமென்று


தண்ணீர் தெளித்து
சாணம் மொழுகி
வாசல் முழுதும்
வண்ணக் கோலமென்று
அருகில் சென்று
ஏமாந்தது

நானும் சில எறும்புகளும்...