தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
இருட்டு மழை
இரவில்
பெய்த
இருட்டு
மழை
விடிந்தும்
காயாமல்
வீதியில்
வழிகிறது
நிழல்களாக
....
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு