மனசாட்சி உறங்கிப் போனதால்....


எத்தனை வாழ்க்கை
 கம்பிக்குப் பின்
சுருங்கி போனதோ
இல்லை...
கழுத்தெலும்பு
நொறுங்கிப் போனதோ

சிலர் மனசாட்சி உறங்கிப் போனதால்....