மண்டியிட்டேன்...


உன்
பிரிவுகள் கிழித்த
வலிகளைப் போக்க - உன்
நினைவுகளிடமே
மண்டியிட்டேன்...

நஞ்சே மருந்தாகுமென
நம்பி....