தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
டொக் டொக் சத்தம் கேட்டு
டொக்
டொக்
சத்தம்
கேட்டு
விடுதலையோ
என
வேகமாய்
வெளியே
ஓடி
வந்து
சிலையானது
தோசைக்கல்லில்
ஒரு
மஞ்சள்
கரு
....
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு