டொக் டொக் சத்தம் கேட்டு


டொக் டொக் சத்தம் கேட்டு
விடுதலையோ என
வேகமாய் வெளியே ஓடி வந்து
சிலையானது
தோசைக்கல்லில்
ஒரு மஞ்சள் கரு....