பேராசைப் போரில்


பேரரசை
இன்னும் விரிவாக்கும்
பேராசைப் போரில்
இந்தப் பக்கம்
ஆறடி நிலத்தரசன்
நிராயுதபாணியாய்
கடற்கரையில்...