வண்ணங்கள் பூசப்பட்டது...


இரவில் வண்ணங்கள்
பூசப்பட்டது...
ஓவியனும் இல்லை  - துளி
ஒழுகலும் இல்லை
எப்படி என
கேட்டு விட வேண்டியது தான்

பூச்செடிகளை..