யார் முதலில்


யார் முதலில்
என்ற
தயக்கத்தில்
ஒருவரை ஒருவர்
கடந்து நடந்தோம்

மிச்சமானது
பரிமாறாமல்
எங்களுக்குள்....

ஒரு வணக்கமும்
கொஞ்சம் சிரிப்பும்